Monday, October 12, 2009

மலரின் கல்லறை!!

சிரிக்கின்ற மலருக்கோ
சிலகாலம் வாழ்நாளாம்!
மரிக்கின்ற அறிகுறி தான்
மலர்கின்ற திருநாளாம்!
பறிக்கின்ற கைகளெல்லாம்
படுகொலையின் ஆயுதமாம்!
தறிக்கின்ற கூந்தலெல்லாம்- மலரைத்
தாலாட்டும் கல்லறையாம்!

2 comments:

  1. Hey awesome one dear. Didn't know you are a wonderful poetic. Keep going :)

    ReplyDelete
  2. தறிக்கின்ற கூந்தலெல்லாம்- மலரைத்
    தாலாட்டும் கல்லறையாம்!

    என் எண்ணமும் இதுவே.. நல்ல கருத்துக்கள்..

    ReplyDelete