Thursday, October 29, 2009

கண்கள் சிந்த சிந்த!!

சிரிக்க நினைத்தேன் நான்,
சிந்தும் அழுகை வந்ததேன்?
பறக்க துடித்தேன் நான்,
பறவை சிறகு ஒடிந்ததேன், ஏன்?
சொந்த மென்ன? பந்த மென்ன?
சோகம் தானே எங்கும்!
வந்தேன் உலகில் வாழ்விலின்றும்
பாசம் தானே பஞ்சம்!

No comments:

Post a Comment